Home உலகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிகழ்வுகளில் டிரோன்கள் பயன்படுத்த தடை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிகழ்வுகளில் டிரோன்கள் பயன்படுத்த தடை!

அபுதாபி, ஜனவரி 24:
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
Previous articleஅரசாங்க நிறுவனத்தின் முன்னாள் அமலாக்க இயக்குனர் 3.1 மில்லியன் லஞ்சம் வாங்கியதாக எம்ஏசிசியால் கைது
Next articleSekolah Kebangsaan Assumption மார்ச் மாதத்தில் மூடப்படும் என்று முடிவானது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version