Home COVID-19 செப்.24ஆம் தேதிக்கு பிறகு கோவிட் தொற்றினால் இன்று 13,944 பேர் பாதிப்பு

செப்.24ஆம் தேதிக்கு பிறகு கோவிட் தொற்றினால் இன்று 13,944 பேர் பாதிப்பு

சுகாதார அமைச்சகம் இன்று 13,944 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,939,198 ஆக உள்ளது. செப்டம்பர் 24 முதல் 137 நாட்களில் புதிய தொற்றுகள் இன்று அதிகமாக உள்ளது.

சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய வழக்குகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும். 11,034 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 7) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (2,411), சபா (1,600), கெடா (1,448), ஜோகூர் (1,369), பினாங்கு (693),
கிளந்தான் (666), பகாங் (581), மலாக்கா (496), பேராக் (412), கோலாலம்பூர் (380),
நெகிரி செம்பிலான் (368), தெரெங்கானு (312), புத்ராஜெயா (105), பெர்லிஸ் (98),
சரவாக் (84), லாபுவான் (11).

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version