Home COVID-19 கோவிட் தொற்றினால் நேற்று 28,825 பேர் பாதிப்பு

கோவிட் தொற்றினால் நேற்று 28,825 பேர் பாதிப்பு

சுகாதார அமைச்சகம் 28,825 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. மேலும், 1,521 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் 95 புதிய தொற்றுகள் அல்லது 0.33%, நோயறிதலின் போது 3, 4 அல்லது 5 வகைகளில் இருந்தன. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 3,194,848 ஆக உள்ளது.

ஒரு அறிக்கையில், 18,514 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,919,196 ஆக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version