Home உலகம் சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை மற்றொரு மலேசியரான தட்சணாமூர்த்தி தூக்கிலிடப்படவுள்ளார்

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை மற்றொரு மலேசியரான தட்சணாமூர்த்தி தூக்கிலிடப்படவுள்ளார்

சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் வரும் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவார் என மனித உரிமை வழக்கறிஞர் எம்.ரவி தெரிவித்துள்ளார்.

36 வயதான தட்சிணாமூர்த்தி காத்தையா, 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 44.96 கிராம் டயமார்பைன் (diamorphine) கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 2015 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.  சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பபட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் மரணதண்டனை நீதிமன்ற அவமதிப்பு என்று எம்.ரவி கூறினார்.

2009 ஆம் ஆண்டில் 42.72 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக மற்றொரு மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கம் 34, வரும் புதன்கிழமை திட்டமிட்டபடி தூக்கிலிடப்பட்டார். பேராக்கைச் சேர்ந்த நாகேந்திரன் IQ 69-ஐக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது – இது ஒரு ஊனமுற்றவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version