Home Uncategorized ஜோகூர் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத நான்கு உடல்கள் மிதந்தன

ஜோகூர் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத நான்கு உடல்கள் மிதந்தன

 கிழக்கு ஜோகூர் கடற்கரையில் 48 மணி நேரத்திற்குள் தனித்தனி இடங்களில் நான்கு அடையாளம் தெரியாத உடல்கள் மிதப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோதனையில் இதுவரை அந்தப் பகுதிக்கு அருகில் கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

நேற்று மாலை 4.40 மணியளவில் சுங்கை முசோவில் உள்ள மீன்பிடி மேம்பாட்டு வாரியத்தின் (LKIM) ஜெட்டியில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

Previous articleலங்காவி கடற்பகுதியில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததாக பரவிய செய்தி போலியானது
Next articleநாட்டில் 1.7 மில்லியன் சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைச் செலுத்திக் கொண்டுள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version