Home மலேசியா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு

2019 முதல் இளங்கலை பட்டபடிப்பிற்கான PTPTN கடன் வாங்கி கல்வி பயின்று முதல்  வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று மலேசியாகினி தெரிவித்துள்ளது.

மாணவர்களின் படிப்பில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த வெகுமதியை திரும்பக் கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது 2019 முதல் பட்டம் பெற்ற அவர்களின் பொருளாதார நிலை மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அளவுகோல்களை சந்திக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் செல்கிறது. இந்த நோக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டை PTPTN நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியதாக போர்டல் கூறியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version