Home மலேசியா பிரதமரின் மௌலிதுர் ரசூல் வாழ்த்துகள்

பிரதமரின் மௌலிதுர் ரசூல் வாழ்த்துகள்

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மௌலிதுர் ரசூல்  தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவில், முகமது நபி அனைவருக்கும் உத்வேகம் மற்றும் முன்மாதிரியான தலைவர் என்று கூறினார். நபிகளுக்கு நமது வணக்கங்களைச் சமர்ப்பிப்போம், அல்லாஹ்வுக்காக நமது அன்றாட வாழ்வில் அவரது புகழத்தக்க பண்புகளை கடைப்பிடிப்போம். செழுமைக்கான ஊக்கியாக மலேசிய குடும்பம் என்று அவர் சனிக்கிழமை (அக் 8) கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) காலை, உலக வர்த்தக மையத்தின் (WTC) டேவான் மெர்டேகாவில் நடைபெறும் தேசிய மௌலிதுர் ரசூல் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார். மாமன்னர் தம்பதியரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version