Home Uncategorized டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மானின் தாயார் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்

டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மானின் தாயார் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செவ்வாய்கிழமை (அக் 25) பெங்கராங்கின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மானுக்கு இரங்கல் தெரிவித்தார்.

மலேசிய குடும்பத்தின் சார்பாக, அஸலினா மற்றும் அவரது அன்பான தாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா நீதிமான்கள் மற்றும் இறையச்சமுடையோர் மத்தியில் வைக்கட்டும். அல்-ஃபாத்திஹா” என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.

அஸலினாவின் தாயார் இன்று காலை தேசிய இருதய கழகத்தில் மரணமடைந்தார் என்றும், சோஹோர் தொழுகைக்குப் பிறகு புக்கிட் கியாரா முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version