Home மலேசியா 15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் 12 இந்தியர்களுக்கு வாய்ப்பு

15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் 12 இந்தியர்களுக்கு வாய்ப்பு

வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் 12 இந்திய வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதில் 10 இடங்கள் மஇகாவிற்கும் 1 இடம் மக்கள் சக்தி கட்சிக்கும் 1 இடம் ஐபிஎப் கட்சிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்களின் பெயர் பட்டியல்:-

1) பாடாங் செராய் டத்தோ சிவராஜ் (மஇகா)

2) நிபோங் திபால்  – டத்தோ ஶ்ரீ தனேந்திரன் (மக்கள் சக்தி)

3) ஜெலுத்தோங் – லோகநாதன் தோரைசாமி (ஐபிஎஃப்)

4) சுங்கை சிப்புட் – TS SA விக்னேஸ்வரன் (மஇகா)

5) தாப்பா – டத்தோ ஶ்ரீ எம் சரவணன் (மஇகா)

6) தெலுக் இந்தான் – டத்தோ டி. முருகையா (மஇகா)

7) ஹுலு சிலாங்கூர் – டத்தோ டி. மோகன் (மஇகா)

8) கோத்தா ராஜா – கஜேந்திரன் (மஇகா)

9) கோலா லங்காட் – டத்தோ மோகனா முனியாண்டி (மஇகா)

10) பத்து – டத்தோ கோகிலன் பிள்ளை (மஇகா)

11) போர்ட்டிக்சன் – டத்தோ பி. கமலநாதன் (மஇகா)

12) சிகாமாட்- டத்தோ M. ராமசாமி (மஇகா)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version