Home மலேசியா மலாக்காவில் திடீர் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது

மலாக்காவில் திடீர் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது

அலோர் காஜா, டிசம்பர் 2 :

நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இங்குள்ள தாமான் கடெக் இண்டா மற்றும் தாமான் ஸ்ரீ பாயு 2 ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அலோர் காஜா மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் (PA) முகமட் ரித்வான் லத்திப் தெரிவித்துள்ளார்.

குறித்த நிவாரண மையம் நேற்று காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டது என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அலோர் காஜா மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Previous articleஉலகக்கோப்பை கால்பந்து: கனடாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ அணி
Next articleஇன்றிரவு ரொம்பினில் வெள்ளம் ஏற்படக்கூடும் – நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version