Home மலேசியா கிளாந்தானிலுள்ள ஐந்து முக்கிய ஆறுகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன

கிளாந்தானிலுள்ள ஐந்து முக்கிய ஆறுகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிளாந்தானிலுள்ள ஐந்து முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி உள்ளன.

https://publicinfobanjir.water.gov.my இணையதளத்தின்படி, ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக் ஆகும், இது சாதாரண அளவான 5 மீட்டர் அளவோடு ஒப்பிடும்போது 10.63 மீட்டர் அதிகரித்துள்ளது.

கம்போங் ஜெனோப், தானா மேராவில் உள்ள கோலோக் ஆறும் அதன் சாதாரண அளவான 19 மீட்டர் அளவோடு ஒப்பிடும்போது 24.62 மீட்டராக அதிகரித்துள்ளது.

இவைகளோடு கோலா ஜம்புவில் உள்ள சுங்கை கோலோக், தும்பாட்டில் (2.97 மீ), கோலக்கிராய் அருகே கம்போங் துவாலாங்கில் உள்ள சுங்கை லெபிர் (38.6 மீ) மற்றும் பச்சோக்கில் உள்ள மேலோர் பாலம் (10.02 மீ) ஆகியவை மூன்று ஆறுகளும் அபாய அளவைக் கடந்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version