Home மலேசியா நிலச்சரிவில் இருந்து ஆடவரின் சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு

நிலச்சரிவில் இருந்து ஆடவரின் சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு

பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்று காலை ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 7 பேரை மீட்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version