Home Top Story அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் மட்டும் 44,000 பேர் பலி!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் மட்டும் 44,000 பேர் பலி!

அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். இது அங்கு உள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version