Home மலேசியா மலேசிய காமிக் புத்தகத்திற்கு எதிராக ஜகார்த்தாவில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

மலேசிய காமிக் புத்தகத்திற்கு எதிராக ஜகார்த்தாவில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியப் பணிப்பெண்ணை கேவலப்படுத்தும் வகையில் காமிக் புத்தகம் அச்சிடப்பட்டு விற்பனையை எதிர்த்து நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் மலேசிய தூதரகத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோங் ரக்யாட் எனப்படும் அரச சார்பற்ற அமைப்பின் எதிர்ப்பாளர்கள், மலேசியாவில் உள்ள பல புத்தகக் கடைகளில் காமிக் புத்தகத்தை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

காமிக் எழுத்தாளர் சீமிங் பாயியின் கதை மற்றும் விளக்கப்படங்களின் பின்னணியில் உள்ள நோக்கத்தை விசாரிக்கவும் அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர். உள்ளூர் செய்திகளின்படி Boey 45, சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் மலேசிய குடிமகன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version