Home Top Story தாய்லாந்து பிரதமரைத் தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு

தாய்லாந்து பிரதமரைத் தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு

பேங்காக்:

தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை அந்நாட்டு நாடாளுமன்ற சபா நாயகர் ஒத்திவைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மே மாத தேர்தலில் இரண்டாவது பிரபலமான கட்சியாக உருவெடுத்த பியு தாய் கட்சி, எட்டு கட்சிக் கூட்டணியின் ஒரு பகுதியாக இவ்வாரம் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கூட்டணியில் முன்னேற்றக் கட்சியும் அடங்கும்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அக்கூட்டணியின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version