அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் தேர்ந்த மொத்தம் 1,220 பேர் அங்குள்ள 11 தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கவைக்கப்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 701 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு குறித்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்று பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர், கெடா APM மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.