Home Top Story காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு

காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு

கோலாலம்பூர்:

ன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டிலுள்ள நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன, அவற்றில் கிள்ளான் அதிகபட்சமாக 155 API ஐப் பதிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின்படி, 100க்கு மேல் API உள்ள மற்ற பகுதிகள் பேராக்கின் ஸ்ரீ மாஞ்ஜூங் (123 API), ஜோகூரின் தாங்காக் (119 API) மற்றும் சிலாங்கூரின் புத்ரஜெயா (107 API) என்பன ஏனைய மூன்று பகுதிகளாகும்.

இவை தவிர மொத்தம் 54 பகுதிகள் மிதமான API நிலைகளைப் பதிவு செய்தன, அத்தோடு மற்ற 10 பகுதிகள் நல்ல அளவீடுகளைக் கொண்டிருந்தன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version