Home Top Story பெல்லா கொலை வழக்கு; மார்ச் 11இல் மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைப்பு

பெல்லா கொலை வழக்கு; மார்ச் 11இல் மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைப்பு

பத்து பகாட்:

ன்று காலை பத்து பகாட் நீதிமன்றத்தில் பெல்லா கொலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவரது காதலனான 24 வயது முகமட் ஹைகல் மஹ்பூஸ்க்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

பெல்லா கொலை வழக்கில் தடவியல் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மார்ச் 11 ஆம் தேதியை பத்து பகாட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று, நிர்ணயித்தார். தங்களுக்கு இன்னும் குறித்த தடவியல் அறிக்கை கிடைக்கவில்லை என அரசு தரப்பு கூறியதையடுத்து, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version