Home தமிழ்ப்பள்ளி தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை 4 விழுக்காடு அதிகரிப்பு

தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை 4 விழுக்காடு அதிகரிப்பு

2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்தாண்டு  54 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை இவ்வாண்டு 58 விழுகக்காடாக  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதலாமாண்டு  மாணவர்களின் சேர்க்கை 11,860 ஆக இருந்தது. அது இந்தாண்டு 12,880 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வழி அறியப்படுகிறது.

இந்த மாணவர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பு தாய்மொழி மீதான பெற்றோரின் ஆர்வத்தை காண முடிகிறது. தமிழோடு இணைந்து நாமும் முன்னேறுவோம். நம் சமூகத்தையும் முன்னேற்றுவோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version