Home Hot News உச்சத்தை எட்டிய கோவிட்- ஒரே நாளில் 6,075 பேர் பாதிப்பு

உச்சத்தை எட்டிய கோவிட்- ஒரே நாளில் 6,075 பேர் பாதிப்பு

புத்ராஜெயா: மலேசியாவில் 6,075 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கையில் அதிகமானதாகும்.

டூவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 2,251 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இது எல்லா மாநிலங்களை மிக உயர்ந்ததாகும்.

இதைத் தொடர்ந்து ஜோகூர் 699, கோலாலம்பூர் 660, கெடா 445,  கிளந்தான் 441 தொற்று சம்பவங்கள் உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version