Home Hot News எஸ்ஓபியை மீறி தொழுகை மேற்கொண்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்படலாம் என்கிறார் உள்துறை அமைச்சர்

எஸ்ஓபியை மீறி தொழுகை மேற்கொண்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்படலாம் என்கிறார் உள்துறை அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா: இன்று காலை பினாங்கில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே Aidiladha தொழுகை நடத்தி எஸ்ஓபிகளை மீறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படலாம் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹம்சா ஜைனுதீன் எச்சரித்தார்.

ஜுருவின் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே கூடியிருந்த “சுமார் 200” வெளிநாட்டினரை தொழுகை நடத்தியதை தடுக்க தவறியதற்காக பினாங்கு காவல்துறைத் தலைவர் முகமட் சுஹைலி முகமட் ஜெய்ன் மன்னிப்புக் கேட்டதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

வைரலாகி வந்த ஒரு வீடியோ 200 க்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டியது. மேலும் குற்றத்தை விசாரிக்க முகமட் சுஹைலியே இன்று சம்பவ இடத்திற்குச் சென்றார்.

Previous articleமூன்று இந்தோனேசியர்களை காருக்கு வைத்து கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநர் கைது
Next articleஇன்று 24 மணி நேரத்தில் 93 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version