இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் ரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையில் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மதுரையில் கடந்த 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
‘தி ரோட்’ திரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார். மேக்கப் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ் தன்மையுடன் வரும் திரிஷாவின் சமூகத்தின் மீதான கோபம் பெண்களுக் கான துணிச்சல், வீரம், கோபம் போன்ற தனித்துவமான குணச்சித்திரங்களை வெளிப் படுத்தி வெற்றிகாணும் என்பதில் ஐயமில்லை.