Home இந்தியா

இந்தியா

டிரம்ப் பற்றிய பதிவை நீக்கிய கங்கனா ரனாவத்

மும்பை,டிரம்ப் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். நடிகையும் அரசியல்வாதியுமானவர் கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்ற டிரம்ப்பின்...

பாஜக, திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தவெக நிச்சயம் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத்...

பாகிஸ்தான் பொருட்கள் விற்பனை – இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

காஷ்மீர் மாநிலம் சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து அத்துமீறிய...

தமிழக கவர்னர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் கேட்ட ஜனாதிபதி

புதுடெல்லி,தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி...

அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

புதுடெல்லி,இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல...

விளையாட்டு விபரீதமானது… 8-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 6-ம் வகுப்பு மாணவன்

பெங்களூரு:கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளி மொருசவீரா மடத்திற்கு அருகிலுள்ள காமரிபேட்டை குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி (வயது 15). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து...

21 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டை: 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்,சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மாதம் 21ம் தேதி அந்த மலைப்பகுதியை மத்திய ரிசர்வ் போலீஸ்...

‘இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம்’ – ரஷிய பெண் நெகிழ்ச்சி வீடியோ

சண்டிகர்,பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு...

அமிர்தசரஸ்: கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி- 5 பேர் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான்...

பாகிஸ்தான் தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

டெல்லி,பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. இதே போன்ற நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. இருநாடுகளும் வர்த்தகம்...