ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்: விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
புதுடெல்லி:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர்.
ஆனால் விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும்போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை....
திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்
ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்ய வர்மா (வயது 28). இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே,...
‘2047-ல் இந்தியா வல்லரசாக மாறும்’ – இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்
டேராடூன்,உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 71-வது மாநாட்டின் தொடக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“நம்பிக்கையும், நிதர்சனமும்...
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பனாஜி,தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம்...
கழிவுநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சூர்,கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் (வயது 39). இவருடைய மனைவி அர்ச்சனா (21). இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...
தோக்கியோ புறப்படவிருந்த ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து
புதுடெல்லி:டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தோக்கியோவுக்கு புறப்படவிருந்த ஏர்இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படும் தருவாயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.நவம்பர் 24 அன்று இரவு 8.50 மணிக்கு...
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
ராஞ்சி,மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் இருந்து நேற்று மதியம் 12.50 மணியளவில் ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதி ரெயில் நிலையத்திற்கு ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது....
கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
பனாஜி,கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான...
சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு
திருவனந்தபுரம்,சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில்...
காற்று மாசுபாடு: டெல்லி தலைமை செயலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி,தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் தீவிரமாக உள்ளது. காற்றின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்று காற்றின் தரம் 337 ஆக உள்ளது. இது மிகவும் அபாய...

















