Home விளையாட்டு

விளையாட்டு

முன்னாள் அர்ஜென்டினா காற்பந்து வீரர் மறைவு

1978 உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜென்டினா அணியின் உறுப்பினரான முன்னாள் தற்காப்பு வீரர் லூயிஸ் கால்வன் திங்கட்கிழமை (மே 5) தனது 77வது வயதில் காலமானதாக அர்ஜென்டினா காற்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. கால்வன் பல வாரங்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோர்டோபாவில் உள்ள ரெய்னா ஃபேபியோலா மருத்துவமனையில் இருந்ததாக...

கால்பந்து போட்டிகளில் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்: ரசிகர்களை எச்சரித்த ஹன்னா

பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே போட்டிகளுக்குச் செல்லும் கால்பந்து ரசிகர்கள் இதுபோன்ற மோசமான நடத்தையை நிறுத்த வேண்டும் என்று இளைஞர்  விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ கூறுகிறார். மலேசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்திற்கு வெளியே போட்டி ரசிகர்களிடையே நேற்று இரவு நடந்த...

வெற்றி – தோல்வி எதுவாக இருந்தாலும் தோனியை சிஎஸ்கே நம்புவது ஏன்?

கடந்த வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிற செய்தி வெளியானபோது சமூக ஊடகங்களில் தோனி மீண்டும் வைரல் ஆனார். கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.தோனி மீண்டும்...

உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு ‘வெள்ளி’

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ், ருத்ராங்க் ஷ் ஜோடி வெள்ளி வென்றது. பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ், ருத்ராங்க் ஷ் பாலாசாகேப்...

பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி

ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டில் பிரபலமான ஸ்பா பிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வதே கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழுவினரும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக இந்த போட்டிக்காக அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வந்தார். இந்த பயிற்சியின்போது சிறிய விபத்தையும் சந்திதார். இந்தநிலையில் நேற்று நடந்த...

மாரத்தானில் ஓடிய ரோபோக்கள்: சீனாவில் புதிய சாதனை

பீஜிங்: சீனாவில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதன்முறையாக மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன.சீனாவின் பீஜிங் நகரில், பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்கள், பல்கலை., தயாரித்த 21 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன. வீரர்கள், ரோபோக்கள் ஓடுவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.மொத்தம் 21.1 கி.மீ.,...

ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்

சென்னை, இந்திய ஓபன் தடகளம் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதன்படி, சென்னையில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற கிஷோர் ஜெனாவை பின்னுக்கு தள்ளி, யஷ் வீர் சிங் வெற்றி பெற்றார். எனினும், 2025-ம் ஆண்டுக்கான...

சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த ‘ஆட்டநாயகன்’

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால்...

லியோனல் மெஸ்ஸி செய்த மேஜிக்

லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வருகின்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருபக்கம் லியோனல் மெஸ்ஸி மறுபக்கம் என கால்பந்து உலகின் GOAT ஆக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். என்னதான் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் இருவரும் மோதிக்கொண்டு இருந்தாலும் இருவரும் தனி...

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

அக்ரா, ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.இந்த மோதலின் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு...