Trending Now
Bahasa Malaysia
Kanak-kanak terjatuh tingkat 11 meninggal dunia
Johor Bahru: Kanak-kanak lelaki berusia 12 tahun yang terjatuh dari tingkat 11 Rumah Pangsa Larkin di sini, petang semalam meninggal dunia tengah malam tadi. Ketua Polis Daerah Johor Bahru Selatan, Asisten Komisioner Raub Selamat mengesahkan kematian kanak-kanak berkenaan.
Beliau berkata, kanak-kanak berkenaan menghembus nafas terakhir ketika...
இந்தியா
உலகம்
சர்வதேச சக்தியாக இந்தியா உயர ஆதரவு அளிப்பதே எங்கள் விருப்பம்: அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், அமெரிக்காவுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் உடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த திட்ட தொடக்கங்கள் ஆனது, அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறையே தங்களது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அளித்த வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது.
இந்த...