குப்பைகளை கண்ட இடத்தில் வீசாதீர்!

செலாயாங் மருத்துவனைக்கு முன்னே அமைந்துள்ள மேம்பாலத்தில் குப்பை கூளங்கள் அலங்கோலமாய் கிடக்கின்றன. குப்பைகளைக் கண்ட இடத்தில் போடக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி பொது மக்களிடம் இல்லை. செலயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் இதை கண்காணிப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here