Home இந்தியா

இந்தியா

குஜராத்: குளியலறைக்குள் புகுந்த 7 அடி முதலை- பொதுமக்கள் அச்சம்

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 7 அடி நீள முதலை பாதுகாப்பாக மீட்கப்பட்டு குளத்தில் விடப்பட்டது.குளியலறையில் 7 அடி முதலை குஜராத் மாநிலம்...

ஆந்திர பிரதேசத்தில் ரூ.5,640 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் …

விஜயநகரம் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் ஒன்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் போகபுரம் பகுதியில் அமைந்த சர்வதேச விமான நிலையம்...

காமன்வெல்த்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

சென்னை, ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான...

அசாமில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கவுகாத்தி அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வடைந்து உள்ளது. அசாமில் பருவமழையை முன்னிட்டு அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட்,...

மலேசியாவிற்கு வருகை தருமாறு காந்தியின் பேரனுக்கு பிரதமர் அழைப்பு

 இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் பேரனும் வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தியை அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.தனது நீண்டகால நண்பர் என்று வர்ணித்த...

காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்.. பேனர்கள் கிழிப்பு …

பெங்களூரு,காவிரி போராட்டம் எதிரொலியால் பெங் களூரு, சாம்ராஜ்நகர் உள்பட பல நகரங்களில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த திரைப்படம் தொடர்பான பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன.தியேட்டரை...

பேருந்து மோதி இந்திய மாது பலி

( பி. மலையாண்டி )கோலாலம்பூர்:பத்துமலை வளாகத்தில் பேருந்து கடக்கும் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி, ஓர் இந்தியப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது.தமிழகம் கடலூரை...

2026-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 414 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பதிலளித்தார். அதன்படி, “2026 ஜனவரி...

‘போராட்டத்தின்போது ஒரு பெண்ணை அறைந்ததற்காக காவலரை களங்கப்படுத்த முடியாது’ – டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் சுமார் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை...

எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை,எல் நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு...