இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த மாநிலத்தில் எப்போது தேர்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பாக விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான...
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்; ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் – இந்திய தலைமை தேர்தல்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போதைய 17ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலம்...
இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கவலையளிக்கிறது: அமெரிக்கா கருத்து
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, கவலை அளிப்பதாகவும், கவனமாக அதனைக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக...
திமுகவின் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் ‘அரசியல் தந்திரமா’?
தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன்...
அதிமுக விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டாரா அண்ணாமலை?
சென்னை:
தனது தலைமையில் தமிழக பாஜக இமாலய வளர்ச்சியடைந்துள்ளது, தனது யாத்திரை தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை உருவாக்கும் என்று பெரிதும் நம்பிய அண்ணாமலை அதிமுகவை உதாசீனப்படுத்தினார். அதன் பலனை பாஜக இப்போது அறுவடை செய்துவருகிறது....
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17ஆம் தேதிக்குள் உடன்பாடு : 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க....
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; மகள் வரலட்சுமியைக் காப்பாற்ற பாஜவில் இணைந்தாரா சரத்குமார்?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதிரடியாக பாஜகவில் நேற்று இணைத்தார் சரத்குமார். இதன் பின்னணியில் அவரது மகள் வரலட்சுமி தொடர்பான என்ஐஏ வழக்கு இருப்பதாக பரபரக்கிறது அரசியல் வட்டாரம்.
மக்களவைத் தேர்தல் தேதி...
மாலத்தீவில் இருந்து நாடு திரும்பும் இந்திய ராணுவ வீரா்கள்
மாலத்தீவு:
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாலத்தீவுக்கு மருத்துவ உதவிகளையும் மனிதாபிமான சேவைகளையும் வழங்குவதற்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு...
இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்? என்கிற சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை...
100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி., திருமண பரிசை பணிவோடு வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானி
ஆசியாவிலேயே பெரும் பணக்காரர், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக வயதான பெண்மணியொருவர் 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், எந்தவித பெருமையும் காட்டிக்...