ஹாங்காங் சட்ட மன்றத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு சிறை

ஹாங்காங்: கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தின்போது ஹாங்காங் சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம் சனிக்கிழமையன்று (மார்ச் 16) நான்கு முதல் ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது. சீன...

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கவலையளிக்கிறது: அமெரிக்கா கருத்து

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, கவலை அளிப்பதாகவும், கவனமாக அதனைக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக...

நெருக்கடிக்கு மத்தியில் புதினுக்கு ஆசிட் டெஸ்ட்.. ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. கவனிக்கும் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க புதின் தீவிரம் காட்டி...

பிலிப்பைன்ஸில் இணைய மோசடியில் சிக்கிய 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு

மணிலா: பிலிப்பைன்ஸில் உள்ள இணைய மோசடி நிலையத்தில் கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மார்ச் 14ஆம் தேதி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சோதனையின்போது சந்தேக நபர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக...

சிலாங்கூரில் போதைப்பொருள் கடத்தியதாக இரு தாய்லாந்து தம்பதிகள் கைது

சுங்கை பூலோ: சிலாங்கூரில் போதைப்பொருள் கடத்தியதாக இரு தாய்லாந்து தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுபாங் ஜெயா, அம்பாங் ஜெயா மற்றும் பாலகோங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 6 பேர் கைது...

காசாவில் போர் நிறுத்தம்.. கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள்! சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் முற்றுகை

இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டு வரும்போதெல்லாம் அமெரிக்கா...

BSI குடிநுழைவு வளாகத்தில் பாதசாரிகளுக்கான மூன்றாவது நடை பாதை

ஜோகூர் பாரு: பாங்குனன் சுல்தான் இஸ்கந்தரில் (BSI) உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்திற்கு பாதசாரி களுக்கான மூன்றாவது வழியை அறிமுகப்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு புத்ராஜெயா ஒப்புதல் அளித்துள்ளது. ஜாலான் லிங்ககரான்...

நவீன வசதிகளுடன் மீண்டும் வருகிறது டைட்டானிக் கப்பல்

டைட்டானிக் கப்பலை நவீன வசதிகளுடன் மீண்டும் கட்டமைக்க, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தயாராகி வருகிறார். டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட்...

மாலத்தீவில் இருந்து வெளியேற தொடங்கிய இந்திய ராணுவம்.. அப்போ இந்தியா அளித்த ஹெலிகாப்டர்கள் என்னவாகும்

மாலத்தீவு: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த முதல் பேட்ஜ் இந்திய ராணுவத்தினர் இந்தியா திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு...

பிரேசிலில் டிங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டிங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டிங்கு காய்ச்சல் பரவலின் வேகம்...