ஹார்முஸ் நீரிணையை திறக்க ஆசியான் அமைப்பு வலியுறுத்தல்

ஜகார்த்தா, ஈரான்-அமெரிக்கா இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது உலக நாடுகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஹார்முஸ் நீரிணையை திறக்கவும் தென்கிழக்கு ஆசிய...

பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்

கார்ட்டும்,சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில்...

“துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தன்னாட்சி முறைக்கு எதிரானது”: ஈரான் கடும் கண்டனம்!

டெஹ்ரான், ஏப்ரல் 14: சர்வதேச கடல்வழி வணிகப் பாதைகளில் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவதும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் சர்வதேச தன்னாட்சி முறைக்கு (International Sovereignty) முற்றிலும் எதிரானது என்று ஈரான் அரசு...

பெர்லின் பூங்காவின் ராணி: உலக சாதனை படைத்த பாட்டி கொரில்லா …

பெர்லின்,1959-ல் பெர்லின் மிருகக்காட்சிசாலைக்கு வந்த பாதூ, அந்த மிருகக்காட்சிசாலையின் மிக பழமையான விலங்கு, மேலும் உலகளவில் மனித பராமரிப்பில் உள்ள மிக பழமையான கொரில்லாவாகவும் திகழ்கிறது.தனது முதுமையின் காரணமாக, அது உயிரின பாதுகாப்பிற்கான...

125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை …

கான்பெர்ரா,ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ...

ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு …

வாஷிங்டன் டி.சி.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால...

பாதுகாப்பு ஒப்பந்தம் அமல்: சவுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள்…

இஸ்லமாபாத், அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் போர் விமானங்களையும் 13,000 வீரர்களையும் அனுப்பியது.இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தனது முதல் இராணுவ...

ஹார்முஸ் வழியாக இனி எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்...

ஈரானுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் அமெரிக்காவுடனான இன்றைய...

அமெரிக்கா தாக்குதலால் 3,375 பேர் இதுவரை பலி: ஈரான்

ஈரானின் நீதித்துறையின் கீழ் செயல்படும் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்த போரில் ஈரானில் 3,375 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். ஈரான் - அமெரிக்கா போரால் 3,375 பலியாகியுள்ளனர்....

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன்:ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருமாறு அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த...