ஐஎஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக இணையதளம் வழியாக இளைஞர்களை சேர்க்க முயன்றதாக கைதான தீவிரவாதிக்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.
சிரியாவிலிருந்து செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கிளையை...
கட்டளைகளை மீறிவிட்டனர். இரு நாட்டு எல்லையில் பரபரப்பு.
- அடைக்கலம் தேடிய காவல்துறையினர்.!!
மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த...
சீனாவின் சதியை உலகிற்குக் காட்டிய பெண்
-சிறையில் தொடரும் போராட்டம்.!!!
சீனாவில் கொரோனா சதியை உலகிற்குக் காட்டிய ஜாங் ஜான் சிறிதும் தளராமல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானது...
இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`
துபாய் ஆட்சியாளரின் மகள் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் தற்போதுவரை பார்க்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து இரு வாரங்களுக்கு முன் அதற்கான ஆதாரங்களை கோரியிருந்தது ஐ.நா.
துபாய் இளவரசி லத்திஃபா அல்...
4 நாட்கள் சவூதி அரேபியா பயணத்தில் ஜெட்டா சென்றடைந்தனர் பிரதமர் தம்பதியர்
ஜெட்டா : சவூதி அரேபியாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடங்க பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் மற்றும் அவரது மனைவி புவான் ஸ்ரீ நூரைனி அப்துல் ரஹ்மான் சனிக்கிழமை (மார்ச் 6)...
இந்தியா உள்பட 4 நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை
-மார்ச் மத்தியில் நடைபெறுகிறது
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற கூட்டணியை கடந்த 2017- இல் உருவாக்கின.
டோக்கியோ:
இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ...
நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான்வெற்றி..
-பாக். பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்...
அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை:
-டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு
அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசு...
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர்
-சோதனை ஓட்டம் வெற்றி
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி...
முஸ்லிம் மத தலைவர் ஷியாவுடன் போப் ஆண்டவர்
ஈராக்கில் ஷியா சந்திப்பு
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார்.
பாக்தாத்:
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப்...