ரயில் நிலைய முகப்பிடங்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு கூடுதலாக 5 ரிங்கிட் கட்டணம் விதித்ததற்காக மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோம்கா), கெரெட்டாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB)-ஐ கடுமையாகக் கண்டித்துள்ளது. ஃபோம்கா தலைவர் என். மாரிமுத்து, அனைத்து நேரடி கொள்முதல்களுக்கும் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மாற்றுத்திறனாளி மலேசியர்களும் மூத்த குடிமக்களும் டிக்கெட்டுக்கு...
புத்ராஜெயா, 2025 ஏப்ரல் 1ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரி வாயுக் குழாய் வெடிப்புத் தீச்சம்பவத்தை அமைச்சரவை மிகவும் அக்கறையுடனும் பரிவுடனும் கருதுகிறது. இதில் அதீத கவனம் செலுத்துவதன் அவசியத்தை யும் அமைச்சரவை வலியுறுத் தியது என்று வீடமைப்பு. ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்றுக் கூறினார்.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய...
ஜோகூர் பாரு: அரசாங்கம் மலேசியர்கள் நலனுக்காக வகுத்திருக்கும் மானிய எரிபொருள் குறிப்பாக ரோன் 95 ரக பெட்ரோல் விநியோகத்தினை மலேசியர்கள் மட்டும் பயன்படுத்துவதை உறுதிச் செய்வதில் ஜோகூர் மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் தீவிரமாக உள்ளது. மலேசியர்களின் உரிமைகளைக் கீழறுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி...
கோலாலம்பூர்,சுபாங் புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயுக் குழாய் தீச்சம்பவத்திற்கும் இண்டாவாட்டர் கன்சோர்ட்டியம் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அதன் தேசியக் கழிவுநீர் நிறுவனம் தெரிவித்தது. அங்கு நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மேம்பாட்டாளரின் குத்தகையாளர் தனியார் கழிவுநீர்க் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். என்று நேற்று...
புஸ்பகோம் நிறுவனம் தனது மொபைல் வேன் சேவைகளுக்கு (MVS) 20% விழுக்காடு, மொபைல் டிரக் சேவைகளுக்கு (MTS) 10% கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இது  ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். முதல் 50 கி.மீ.க்கு MVS மற்றும் MTS கட்டணங்கள் முறையே 100 ரிங்கிட்டிலிருந்து 120 ரிங்கிட்டாகவும், முதல் 50 கி.மீ.க்கு 3,000...
கோலாலம்பூர்,நோன்புக் கொண்டாட்டங்களை மேலும் களிப்புடையதாக்கும் வகையில், தேவைப்படுவோருக்கு உரிய உதவிகளை நல்கவும் மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் 460,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை உட்படுத்திய பல்வேறு உதவித் திட்டங்களை நல்கியுள்ளது எம்பிஎஸ்பி குழுமம். அதில் 52,000 ரிங்கிட் தொகை ஷா ஆலம், ஈப்போ, குவாந்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 190 வசதி குறைந்த சிறார்கள்...
கோலாலம்பூர்,எஸ்எம்இ கார்ப் ஐ-பாப் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 சிறு- குறு நடுத்தர தொழில்முனைவோருக்கு நேற்று மொத்தம் 2.96 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டது. இதன் தொடர்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.இவர்களுக்கான காசோலையை தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ராமகிருஷ்ணன் வழங்கினார். நாட்டிலுள்ள இந்தியத்...
கோலாலம்பூர்,வரி பாக்கி அல்லது நிலுவையில் உள்ள வரியை ஆன்லைன் வழி ( இ-அன்சூரன் e- Ansuran) செலுத்துவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் (HASIL) தெரிவித்தது. Portal My Tax வழி 2025 மார்ச் 5ஆம் தேதி முதல் இந்தச் சலுகை அமலில் இருக்கிறது என்று அவ்வாரியம் கூறியது.எந்தவோர்...
பி.ஆர்.ராஜன்ஆன்லைன் சூதாட்டத்தில் மலேசியர்கள் மிகப்பெரிய தொகையை இழந்து வருகின்றனர். அதேசமயம் வாழ்க்கையையும் தொலைக்கின்றனர்.வயது கட்டுப்பாடு இன்றி சிறார் முதல் முதியவர்கள் வரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. பெண்களும் ஆண்களுக்கு சரிநிகராக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.மக்களை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு மடானி அரசாங்கம் ஓர்...
பெட்டாலிங் ஜெயா:1974 பெட்ரோலிய மேம்பாட்டு சட்டம் முறையாக இயற்றப்பட்டது. அதுவே உச்சம். இதில் சரவாக் மாநில அரசாங்கத்தின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. கலந்து பேசப்படவில்லை என்று சொல்பவர்கள் உண்மை தெரிந்து பேசவேண்டும் என்கிறார் கருவூல முன்னாள் அதிகாரி நிக் அஸ்மி நிக் டாவுட்.சரவாக்கில் உள்ள எண்ணெய், கியாஸ் வளங்கள் மீது பெட்ரோனாஸ் கொண்டிருக்கும் உரிமை குறித்து...