இந்நாட்டிலுள்ள தொழிலாளர்களுள் பெரும் பகுதியினர் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர் என்பதைச் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கை தெளிவாக விவரித்திருக்கிறது. 2023 முதல் காலாண்டுக்கான காலகட்டத்தில் தொழிலாளர்கள் பெறக்கூடிய சம்பளம் மிகக் குறைவாக இருப்பதைப் புள்ளி விவர அறிக்கை காட்டியிருக்கின்றது.
அதிகாரப் பூர்வத் துறைகளில் வேலை செய்யும் 6.46 மில்லியன் தொழிலாளர்களுள் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர்...
கோலாலம்பூர்:
50 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியை 160 ரிங்கிட் மொத்த வியாபார விலையில் வாங்குவதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கங்களுக்கும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோர்களுக்கும் அங்காடி வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நடைமுறைச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குமாகும் என்று விவசாயம், உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்தது.
அதே...
கோலாலம்பூர்:
ரொட்டி விலை அதிகரிக்கப் படவுள்ளது தொடர்பில் Gardenia Bakeries (KL) Sdn. Bhd. (Gardenia KL) நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, உள்நாட்டு வாணிபம், வாழ்வாதாரச் செலவினத் துறை அமைச்சு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக துணையமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.
அந்நிறுவனத்தின் 30 தயாரிப்புப் பொருட்களின் விலை அடுத்த மாதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை...
கோலாலம்பூர் :
Duitnow QR குறீயீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் விற்பனையாளர்களுக்கு May bank, Public Bank, CIMB Bank ஆகிய மூன்று வங்கிகள் கட்டண விலக்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த ஆண்டு இறுதி வரை கட்டண விலக்கை (MDR) ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக CIMB Bank அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் Duitnow QR குறியீட்டைப் பயன்படுத்தும் விற்பனையாளர்களிடம்...
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் அக்டோபர் 1 முதல் 30 வகையான ரொட்டி வகைகளின் விலை உயர்வு குறித்து விளக்கம் அளிக்குமாறு ரொட்டி உற்பத்தியாளர் Gardenia Bakeries (KL) Sdn Bhd க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதன்கிழமை (செப்டம்பர் 27) நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், நியாயமற்ற விலை உயர்வு பயனீட்டாளருக்கு சுமையாக இருக்கும்...
2025ஆம் ஆண்டிற்குள் 205,000 மாணவர்கள் கொண்ட அனைத்துலக உயர்கல்வி மையமாக உருமாற வேண்டும் என்ற தேசிய விருப்பத்திற்கு ஏற்ப மலேசியாவின் University of Nottingham பல்கலைக்கழகம் நாட்டில் மேலும் முதலீடு செய்கிறது.
குறிப்பாக பெட்டாலிங் ஜெயாவில் மாணவர்களின் எதிர்காலத்திற்கான கல்வி மையத்தை தொடங்குவதன் மூலம் உயர்கல்வி தேவைகளையும் வசதிகளையும் அந்த பல்கலைக்கழகத் தரப்பு எளிதாக்குகின்றது.
பெட்டாலிங் ஜெயாவில்...
Padiberas Nasional Berhad (பெர்னாஸ்) நிறுவனம், பயனீட்டாளருக்கு வெள்ளை அரிசி பற்றாக்குறையை களைவதற்கு தொடர்ந்து போதுமான அளவு வழங்கப்படுவதாக உறுதியளித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதில் ஏகபோக உரிமையைக் கொண்ட பெர்னாஸ், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 630,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை விநியோகித்துள்ளதாகக் கூறியது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி மாத...
ஜார்ஜ் டவுன்: திருடப்பட்ட அல்லது குளோன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனங்களை மாற்றுவதைத் தடுக்க எந்த சட்டப்பூர்வ கடமையும் தங்களுக்கு இல்லை என்ற சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) கூற்றை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை 2019ஆம் ஆண்டில் அதன் இன்ஜின் மற்றும் சேஸ் எண்கள் சேதப்படுத்தப்பட்டதாக...
கோலாலம்பூர்:
அடுத்த மாதம் வரும் 10ஆம் தேதி பெட்டாலிங், உலுலங்காட், கோலாலம்பூர் ஆகிய 339 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
பெட்டாலிங் மாவட்டத்தில் 37 பகுதிகளிலும் உலுலங்காட் மாவட்டத்தில் 98 பகுதிகளிலும் கோலாலம்பூர் பகுதிகளில் 204 பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படும் என நேற்று வெளியிட்ட ஓர்...
கோலாலம்பூர்:
1965 புள்ளி விவரச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் புள்ளி விவரத்துறையைப் பலப்படுத்துவதில் மலேசியப் புள்ளி விவரங்கள் இலாகாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு அதன் தொடர்பான மசோதா 2024 ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும்.
உலகப் பொருளாதாரம், சமூக நலன்,...