டெல்லி: குழந்தைகளுக்கு வழங்கப்படும் செரலாக் உணவில் கூடுதலாக சர்க்கரை இடுபொருள் சேர்க்கப்படும் புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அனைத்துலக குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு IPFAN இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செரலாக்...
பிட்காயின்களில் பகுதியாக்குதல் என்ற திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அதன் மதிப்பு மேலும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு சந்தோசி மகாமோடோ என்ற புனைப்பெயர் கொண்ட மர்ம நபரால் பிட்காயின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கரன்சிகள் மற்றும் பணத்திற்கு...
 கூகுள் மேப்ஸில் தவறான மதிப்புரைகளை நீக்கக் கோரும் தங்கள் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டாமல் புறக்கணித்ததாக கருதியும் ஜப்பானில் 60 மருத்துவர்கள் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளனர். கூகுள் மேப்ஸில் வாடிக்கையாளர்கள் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்நிலையில் ஜப்பானில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் தவறான மதிப்பீடுகளையும் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் தங்கள் வணிகம் பாதிப்பை சந்திப்பதாகவும்...
தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இவ்வகை கார்களின் பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக இந்தத் தயாரிப்பைத் திரும்பப்பெற டொயோட்டா முடிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் புதன்கிழமை (ஏப்ரல் 17) ராய்ட்டர்சிடம் தெரிவித்தார். சென்ற ஆண்டு நவம்பர் 24ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில்...
கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சிக்கு பேங்க் நெகாரா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார். DAP எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரிங்கிட் மதிப்பு குறையும் போது அது ஆளும் அரசைக் குறை கூறிக்கொண்டே இருக்கும் என்று மசீச தேசிய தலைவரான அவர் கூறினார். இப்போது DAP ஆளும் அரசாங்கமாக...
மலேசியாவில் 50 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2 விழுக்காடு அதிகரித்து 83.4 பில்லியன் அமெரிக்க டாலராக (398 பில்லியன் ரிங்கிட்) இவ்வாண்டு பதிவாகி இருக்கிறது. ரிங்கிட்டின் மதிப்பு பலவீனம் அடைந்திருக்கின்ற நிலையில் உள்நாட்டுச் சந்தை மதிப்பு இவர்களின் சொத்துமதிப்பைப் பாதிக்கவில்லை என்று போர்ஃப்ஸ் வர்த்தக சஞ்சிகை தெரிவித்தது. போர்ஃப்ஸ் வர்த்தக சஞ்சிகையின் இத்தகவல் நேற்று வெளியிடப்பட்டது....
கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. நிலைமையைக் கையாள தாங்கள் தயாராக இருப்பதாக மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா) மறுவுறுதிப்படுத்தியது. நாணய மாற்றுவிகித சந்தை சீரான முறையில் செயல்படுவதைத் தாங்கள் உறுதிப்படுத்தப்போவதாக நேற்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்தது. மேலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்,...
கோலாலம்பூர்: திருமணங்கள் போன்ற மங்களகரமான நிகழ்வுகளின் போது, குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கு தங்க நகைகள் மற்றும் அணிகலன்கள் பிரதானமாக இருப்பதால், ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறும் என்று நம்பப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை கிராமுக்கு RM360ஐ எட்டியது. இந்நிலையில் தங்கத்தின் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாது இருப்பதாகவும்,...
கோலாலம்பூர்: இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7684/லிருந்து 4.7685/ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் நேர்மறையானதாக இருந்தாலும், கிரீன்பேக் அதிகமாக வாங்கப்பட்டதால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) பின்வாங்கியது என்று பாங்க் முஹமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்
கோலாலம்பூர்: மலேசியாவில் சீன நிறுவனங்கள் முதலீட்டை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறிய மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், இதன் மூலம் நாட்டில் உள்ள மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். இன்று நடைபெற்ற சந்திப்பில் மாட்சிமை தங்கிய பேரரசர், மலேஐயாவிற்கான சீன தூதுவர் கியூயாங் யூஜிங்கை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். இந்த சந்திப்பில் எப்ஏடபள்யூ ஹோங்கி...