இதோ வந்து விட்டது தீபாவளி திருநாள். இத்திருநாளை வெற்றியின் அடையாளமாக இருக்கிறது. இருளை விலகும் வெளிச்சமாக தீயதை விலக்கும் நன்மையாக அறிவிலித்தனத்தை விலக்கும் அறிவாக வெற்றியை குறிக்கும் நாளாக அமைகிறது.
இந்த சிறப்பான நாளில் உங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார் கேகே சூப்பர் மார்ட் உரிமையாளர் டத்தோஶ்ரீ கேகே சாய்.