கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சி ஆட்சி அமைக்க யாருக்கும் ஆதரவளிக்காது என்றும், எதிர்க்கட்சியில் நீடிப்பதாகவும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இது தேசிய முன்னணியின் உச்ச மன்றத்தில் எடுத்த முடிவு என்று இஸ்மாயில் கூறினார்.