நிலச்சரிவில் இருந்து சிறுமியின் உடல் மீட்பு

பத்தாங்காலி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெர்னாமா அறிக்கையின்படி, இரவு 11.20 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மண்சரிவு ஏற்பட்ட போது மூன்று முகாம்களில் இருந்த மேலும் எட்டு பேர் இன்னும் காணவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here