பத்தாங்காலி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெர்னாமா அறிக்கையின்படி, இரவு 11.20 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மண்சரிவு ஏற்பட்ட போது மூன்று முகாம்களில் இருந்த மேலும் எட்டு பேர் இன்னும் காணவில்லை.