கிளந்தான் சுல்தானின் 55ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

கிளந்தான் ஆட்சியாளர், சுல்தான் சுல்தான் முஹம்மது Vயின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு,  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார். முகநூல் பதிவில்,  முழு அரச குடும்பத்திற்கும் நல்ல ஆரோக்கியம், வழிகாட்டுதல் அல்லா ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும் என்று அன்வார் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார். அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவனது அரச மேன்மையைக் காப்பாராக என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியும் சுல்தானுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அஹ்மத் ஜாஹிட் சுல்தான் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தினார். “Menjunjung Kasih Tuanku,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here