ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2023 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.