வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

சியோல்,ஆக. வடகொரியா வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சியை திங்கட்கிழமை அன்று தொடங்கியது .இதை கண்டித்துள்ள வட கொரியா ஒப்பந்தத்தை மீறும் வகையில் அந்த இரு நாடுகளும் நாடுகளும் செயல்படுவதாக எச்சரித்தது.

அதை வெளிப்படுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் வட கொரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 2 ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதித்து பார்த்ததாக தென் கொரியா ஏவுகணை செய்தி நிறுவனம் தெரிவித்தது. வடகொரியாவின் வட கிழக்கு நகரமான நகரில் இருந்து ஜப்பான் கடல் என்று அறியப்படும் அந்த கிழக்கு கடலில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here