நோயாளிகள் போல் நடித்த புதுமண தம்பதி.. மடக்கி பிடித்த போலீஸ்

புதுமண தம்பதி
ஆம்புலன்சில் ஊருக்கு வந்த புதுமண தம்பதி

முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகள் போல் நடித்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் திரும்பிய புதுமணத் தம்பதியை போலீஸார் மடக்கிப் பிடித்து தனிமைப்படுத்தினர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத் நகரில் இருந்து முஸாஃபர்நகர் நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த போலீஸார் சந்தேகமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here