கடந்த மே 22ஆம் தேதி தொடங்கி மாநிலம் கடந்து பயணம் மேற்கொள்ள 66,939 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதில் 60,764 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அத்தரப்புப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




