மின்கசிவு- 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

சென்னை பூந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here