தற்போது இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்துள்ளது . இதில் மொத்த கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவில் 2-வது இடத்தில் ஆந்திராவும் 3-வது இடத்தில் தமிழகமும் இருந்து வருகிறது . இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் 8,63,062 பேரும் ஆந்திராவில் 4,76,506 பேரும் தமிழகத்தில் 4,51,827 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்துள்ளது . இதில் மொத்த கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவில் 2-வது இடத்தில் ஆந்திராவும் 3-வது இடத்தில் தமிழகமும் இருந்து வருகிறது . இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் 8,63,062 பேரும் ஆந்திராவில் 4,76,506 பேரும் தமிழகத்தில் 4,51,827 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.