மூன்று திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டம், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனை மற்றும் கிர்னாரில் 2.3 கிமீ நீள ரோப்வே திட்டம் ஆகிய மூன்றையும் தொடங்கி வைத்துள்ளார்.

இன்று டெல்லியில் இருந்தபடி இந்த மூன்று முக்கிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை கிசான் சூர்யோதயா திட்டத்தின் கீழ் மின்சாரம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here