பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்

உயர்நீதிமன்ற மேற்பார்வையில் ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பலத்தகாரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here