குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை – இந்திய துணைத்தூதர் பாக்கிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்

இஸ்லாமாபாத்

குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் தொடர்பாக இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவருக்கு பாக்கிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவின் முறையீட்டின்பேரில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here