பேராக் மந்திரி பெசார் அகமட் பைசல் அசுமுவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அசுமுவுக்கு எதிராக 48 பேரும், ஆதரவாக 10 பேரும் வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை அம்னோவை சேர்ந்த் அப்துல் மானாப் ஹாஷிமின் தொடங்கினார். வாக்கெடுப்பு முடிந்ததும், பைசால் தமக்கு எதிரான இந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.