எம்சிஓ மீறல் – மொத்தம் 608 பேரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்

பெட்டாலிங் ஜெயா: எம்.சி.ஓ எஸ்.ஓ.பி-களை மீறியதற்காக 608 பேரை சனிக்கிழமை (ஜன. 16) போலீசார் தடுத்து வைத்ததாக தற்காப்பு அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அதில் 27 பேர் தடுப்புக் காவல் செய்யப்பட்டனர். மற்ற 580 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஒருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  ஓப் பெண்டெங்கின் கீழ் அதிகாரிகள் இரண்டு tekongs  கைப்பற்றி 17 சட்டவிரோத குடியேறியவர்களையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here