இந்த நான்கு மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன. ஏனெனில் அவை உடலில் உள்ள சிறுநீரகங்களை பாதிப்பது மட்டுமல்லாமல், உடலின் பல பகுதிகளையும் பாதிக்கின்றன.
இந்த மருந்துகள் அனைத்தும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. அவை இந்தியாவில் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன. நீங்கள் இந்த மருந்துகளை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்கவும். பல்வேறு ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.