இதில், நிரந்தர உண்டியலில் ரூ.2 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 378-உம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 415 உம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 282- உம், அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 835- உம், சிவன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.8 ஆயிரத்து 726- உம், நாசரேத் அன்னதான உண்டியலில் ரூ.1,185- உம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.4 ஆயிரத்து 564- உம், குலசேகரன்பட்டினம் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 226- உம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மொத்தத்தில் உண்டியலில் மட்டும் ரூ.2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611-ஐ பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர்.
இதுதவிர 1,129 கிராம் தங்கமும், 21 கிலோ 246 கிராம் வெள்ளியும், 37 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.