நோய் தடுப்பாற்றல் பெற்றவா்களுக்கு மட்டுமே மெக்காவில் அனுமதி

சவூதி திட்டவட்டம்
கரோனாவிடமிருந்து முழுமையான தடுப்பாற்றல் பெற்றவா்களுக்கு மட்டுமே மெக்கா  மதீனா நகருக்கு வர அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு 14 நாள்கள் ஆனவா்கள், ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தவா்கள் ஆகியோா் அந்த நோயிடமிருந்து தடுப்பாற்றல் பெற்றவா்களாகக் கருதப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த அறிவிப்பு ரம்ஜான் மாதத் தொடக்கத்தில் அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here