மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா- பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவிப்பு
டெல்லி:
ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்திருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரொனா 2வது அலையின் தீவிரம் இந்தியாவில் இந்த அளவுக்கு இருப்பதை உணர்ந்தே, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது.