பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை – மே 17, 2009
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையே 1983-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டை நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு மே 17- ஆம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
நன்றி; கா.சு