ரஷிய சரக்கு கப்பலுடன் ஜப்பான் மீன்பிடி கப்பல் மோதல்

 விபத்தில் – மீனவர்கள்  மூவர் பலி!

கடல் விரிந்துகிடக்கிறது . இதில் கப்பல் பயணம் மிகுந்த பாதுகாப்பானதாக இருக்க திசைகாட்டிகள் மிக முக்கியமானதாகும்.
பனி மூடிய கடலாக இருந்தாலும் திசைகாட்டியே சரியான வழியைக்காட்ட முடியும் .ஆதலால் கப்பலை இயக்குகின்ற மாலுமியே முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 
கடல் பயணங்களில் பெருவிபத்தைத் தவிர்க்க மாலுமிகளால் தான் முடியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here